2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாள் முதலாய் ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளத் தயங்கி வருகிறது தமிழக அரசு. தேர்தல் நடத்தப்படாமல் இரண்டு ஆண்டுக ளாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போ யுள்ளது குறித்து தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறையேதுமில்லை.